கொரோனா தொற்றுக்காலத்தில் தவறான தகவல் பரவியதால் ஆயிரக்கணக்கானோர் பலி: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சு

மும்பை: கொரோனா தொற்றுக்காலத்தில் தவறான தகவல் பரவியதால்  ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள் என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர்  கூறினார். புனேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த இளைஞர்  20 மாநாட்டில் கலந்து கொண்டு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது: கொரோனாவின் போது  தவறான செய்திகளை பரப்பியதுடன் தவறான தகவல்களை  தெரிவித்ததன் காரணமாகவே பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோர்  பலியாகிவிட்டனர். சிலநேரங்களில் தொழில்நுட்பம் பயனுள்ளதா என்று நாங்கள்  சிந்திக்க வேண்டியதாயிற்று. இப்போது உலகளவில் … Read more

விண்ணில் சாதிக்கும் இந்திய விண்வெளி துறைமுகம்: சதீஷ்தவான் விண்வெளி மையம்| Indian Spaceport to achieve in space: Satishthawan Space Centre

இன்று உலகத்தையே கைக்குள் அடக்குமளவு அறிவியல், தகவல் தொழில் நுட்பம் அதிவேக வளர்ச்சி கண்டுள்ளது. விண்ணில் நிலைநிறுத்தும் செயற்கைகோள் மூலம் பூமியின் செயல்பாடுகளை கண்காணித்து பூகம்பம், புயல், சுனாமி போன்ற பேரழிவுகளை முன்கூட்டி அறிந்து அவற்றை முற்றிலும் தடுக்க முடியா விட்டாலும் கூட அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. விண்வெளியில் சாதனை படைத்து வரும் நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா பட்டியலில் ஐந்தாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி … Read more

‘கடல் நீர் வீடுகளுக்குள் புகும் அபாயம்’.. தவிக்கும் மீனவ மக்கள்: செவி சாய்க்குமா அரசு?

‘கடல் நீர் வீடுகளுக்குள் புகும் அபாயம்’.. தவிக்கும் மீனவ மக்கள்: செவி சாய்க்குமா அரசு? Source link

மதுரை விமான நிலைய சம்பவம்.. எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு.!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை விமான நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி ராஜேஸ்வரன் தாக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் பேருந்தில் சென்ற போது அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பிரமுகர் ராஜேஷ் என்பவர் அவதூறாக பேசி பேஸ்புக்கில் லைவ் செய்தார்.  இதனைகண்ட … Read more

“செந்தில் பாலாஜி `டார்கெட்' அமைச்சர்!" – கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் நேற்று (11-03-2023) நடைபெற்ற கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் சங்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார் . அப்போது பேசிய அவர், “கைத்தறி ஆடைகளை அனைவரும் வாங்க வேண்டும்; அவற்றை அணிய வேண்டும் என்பதை இயக்கமாக உருவாக்கிய கழகம் தி.மு.க-தான். கைத்தறி மக்களின் துயர்நீக்க,1950-களில் கைத்தறி ஆடைகளை அண்ணாவும், கலைஞரும் விற்றனர். 1953-ம் ஆண்டு ஜனவரி 4-ம் நாள் தி.மு.க-வானது முதன் முதலாக கைத்தறி ஆதரவு நாள் கொண்டாடியது. முதல்வர் ஸ்டாலின் … Read more

ரவுடி கொலையில் தொடர்புடைய நபரை பிடிக்க சென்ற போலீசாரை கொடுவாளால் தாக்கிய ரவுடி.. சுட்டு பிடித்த காவல் ஆய்வாளர்.!

திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய நபரைப் பிடிக்க சென்ற உதவி காவல் ஆய்வாளரை கொடுவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்ற குற்றவாளியை காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். பூவனூர் ராஜ்குமார் என்பவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவின் தஞ்சை மாவட்டம் மனோரா என்ற இடத்தில் பதுங்கி இருந்துள்ளான். அவனை கைது செய்ய முயன்ற தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவை பிரவின்  வெட்டி உள்ளான். இதையடுத்து காவல் ஆய்வாளர் ராஜேஷ் தனது … Read more

மாநிலம் முழுவதும் நடைபெற்ற லோக்-அதாலத்: 3,578 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு

சென்னை: மாநிலம் முழுவதும் நேற்று நடந்த தேசிய லோக்-அதாலத்தில் 3,578 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.145.33 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட நிலுவை வழக்குகளுக்கான தேசிய லோக்-அதாலத், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா அறிவுறுத்தலின்படி நேற்று நடைபெற்றது. இதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.சவுந்தர், கே.ஜி.திலகவதி, ஆர்.கலைமதி ஆகியோரது தலைமையிலும், உயர் நீதிமன்றமதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, எல்.விக்டோரியா கவுரி,கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோரது தலைமையிலும் என மொத்தம் … Read more

நடிகர்களுடன் படப்பிடிப்பு நடத்தி வடமாநிலத்தவர் தாக்கப்படுவதுபோல் சித்தரித்த கும்பல் கைது: தமிழக போலீஸார் பிஹாரில் முகாம்

புதுடெல்லி: தமிழகத்தில் வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக கிளம்பிய சர்ச்சைக்கு இரு மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணியில் ஒரு கும்பல் செயல்பட்டது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிஹாரை சேர்ந்த மணிஷ் காஷ்யப் என்பவர் தன்னை ஒரு சமூக செயற்பாட்டாளர் என கூறிக் கொண்டு தனது யூடியூப் சேனலில் போலி செய்திகளை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதன்மூலம் அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் … Read more

Ajith: மகிழ்திருமேனி அல்ல ஷங்கருக்காக வெறித்தனமாக மாறிய அஜித்?!: ப்ப்பா, இது வேற லெவல்

பிரபல தெலுங்கு நடிகரான ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்தை தற்போதைக்கு ஆர்.சி. 15 என்கிறார்கள். படத்தின் தலைப்பு மார்ச் 27ம் தேதி வெளியிடப்படுகிறதாம். ஆர்.சி. 15 படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். ஆனால் படத்தின் வில்லன் யார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் தான் ராம் சரணுக்கு வில்லனாக நடிக்குமாறு அஜித் குமாரிடம் ஷங்கர் கேட்டாராம். அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் … Read more