CSK பெளலிங்கில் என்ன பிரச்சனை..!பஞ்சாப் அணியுடனான தோல்விக்கு பிறகு தோனி பேச்சு

எங்கள் பிரச்சனை திட்டத்திலா அல்லது அதை நடைமுறைப்படுத்துவதிலா என்பதை பார்க்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். தோல்வியை தழுவிய CSK இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ஓட்டங்கள் குவித்தது, CSK அணியில் டெவோன் கான்வே அதிரடியாக 92 ஓட்டங்கள் குவித்தார். Raza … Read more

நெருங்கும் ரஷ்ய படை.. துப்பாக்கியோடு சுற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..தற்கொலை முடிவா? திடுக் தகவல்

International oi-Nantha Kumar R கீவ்: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடியவில்லை. இந்நிலையில் தான் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் அதிபர் மாளிகை உள்ள தெருவை ரஷ்ய படைகள் நெருங்கும் நிலையில் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சிறை பிடிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் தற்போது விளாடிமிர் ஜெலன்ஸ்கி கையில் துப்பாக்கியுடன் வலம் வருகிறார். இதன் பின்னணியில் உள்ள திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே எல்லை பிரச்சனை இருந்தது. இதற்கிடையே தான் … Read more

புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு புரளி :உ.பி.,யில் 4 மணி நேரம் ரயில் நிறுத்தம்| Purushottam Express train bomb hoax: Train halted for 4 hours in UP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லக்னோ: பூரி புதுடில்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து உ.பி.யில் நான்கு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பூரி -புருஷோத்தம் இடையே இயங்கி வரும் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டுவைக்கப்பட்டு உள்ளது. இந்த வெடிகுண்டு ஜிங்குரா ஸ்டேஷன் அருகே ரயிலில் வெடி குண்டு வெடிக்கும் என உ.பி.,மாநிலம் டாக்மாக்பூர் ஸ்டேஷன் மாஸ்டருக்கு வாக்கிடாக்கியில் தகவல் கிடைத்தது.இதனையடுத்து எக்ஸ் பிரஸ் ரயில் மிர்சாபூர் சுனார் ஜங்ஷன் … Read more

நானியின் 30வது படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஸ்ருதிஹாசன்

தற்போது தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் ஒரு மாறுபட்ட வேடத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தை கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அதோடு ‛தி ஐ' என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில் தற்போது அவர் நானி நடிக்கும் 30வது படத்திலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் ஸ்ருதிஹாசன். நானிக்கு ஜோடியாக சீதா ராமம் … Read more

உண்மை தொழிலாளர் யார் –இன்று உலக தொழிலாளர் தினம்-| Who is the real worker –Today is World Workers Day-

உலக வாழ்க்கையில் தொழிலாளர்களின் பணி இன்றியமையாதது. அனைவருமே ஒரு விதத்தில் தொழிலாளர்கள் தான்; இருப்பினும் கடினமான உடல் உழைப்பு வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் முக்கியமானவர்கள். தொழிலாளர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, ஆண்டுதோறும் மே 1ம் தேதி, உலக தொழிலாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு “8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம்’ என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தினத்துக்காக விடுமுறை … Read more

Ajith Net Worth: விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.. தன்னைத் தானே செதுக்கிய அஜித்தின் சொத்து மதிப்பு இதோ!

சென்னை: 52வது பிறந்தநாளை நடிகர் அஜித் இன்று கொண்டாடி வருகிறார். அவர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் நேற்று முதலே சிடிபி, மாஷ் அப் என சோஷியல் மீடியாவையே திணறடித்து வருகின்றனர். ப்ளூ டிக் பிரபலங்கள் கணக்கில்லாமல் நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 1990ல் வெளியான என் வீடு என் கணவர் படத்தில் ஸ்கூல் பாயாக சினிமாவில் சின்ன ரோலில் அறிமுகமான அஜித் தன்னைத் தானே செதுக்கி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக … Read more

கோவில் திருவிழாவில் தேனீயால் விபரீதம்.! 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!

ஆரூர் அருகே உள்ள கோவிலில் நடைபெற்ற திருவிழாவின்போது தேனீக்கள் பக்தர்களை கொட்டியதால்  நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தற்போது தமிழகமெங்கும் திருவிழா சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆரூர் அருகே உள்ள ஈட்டியம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள முனியப்பன் கோவிலில்  திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருவிழாவில் மேளதாளங்களுடன் வானவேடிக்கைகளும் நடைபெற்றன. அப்போது திருவிழாவில் வெடிக்கப்பட்ட வெடி ஒன்று தேன்கூட்டில் புகுந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக தேன் கூட்டில் … Read more

தமிழக அரசின் ரப்பர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பயங்கர தீ விபத்து – விண்ணைமுட்டிய கரும்புகை

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே தமிழக அரசின் ரப்பர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பற்றிய பயங்கர தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடினர். நாகக்கோடு பகுதியிலுள்ள விற்பனைக் கூடத்தின் கிடங்குப் பகுதியில் மதியம் திடீரென தீப்பற்றியது. ரப்பர் பொருட்கள் என்பதால் தீ மளமளவென கூடம் முழுவதும் பரவி, மூட்டைகளில் கட்டி வைக்கப்படிருந்த ரப்பர் பொருட்கள் கொழுந்து விட்டு எரிந்தன. Source link

புதுச்சேரியில் ஸ்டெனோகிராபர் தேர்வு | குளறுபடி நடந்ததாக பங்கேற்றோர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: பத்தாண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் நடந்த ஸ்டோனோகிராபர் தேர்வில் குளறுபடியால் பங்கேற்றோர் வாக்குவாதத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டனர். புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் கிரேடு 2 பணியிடங்களுக்கு கடந்த 2012ல் தேர்வு நடந்தது. அதன்பிறகு 10 ஆண்டுகளாக தேர்வு நடக்கவில்லை. பலமுறை அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 35 பணி இடங்களை நிரப்ப ஸ்டேனோகிராபர் தேர்வு இன்று நடந்தது. காலையில் இரண்டு பிரிவுகளாக நடந்த தேர்வில் 520 பேர் வரை பங்கேற்றனர். … Read more