பர்கினோ பாசோ நாட்டில் ராணுவத்துடன் பயங்கரவாதிகள் மோதல் – 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஓவாகடூகோ, மேற்கு ஆப்பிரிக்கா நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதனால் ராணுவத்தினரை கொண்டு நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் வேலையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பாம் மாகாணத்தின் நம்சிகுவா பகுதியில் ராணுவ வீரர்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மறைந்து இருந்து ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது துப்பாக்கியால் சுட்டும், குண்டுகள் வீசியும் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். முதலில் தடுமாறிய வீரர்கள் … Read more

தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் இன்று…

தியாகத் திருநாளாம் புனித ஹஜ் பெருநாள் இன்றாகும். உலகளாவிய இஸ்லாமிய மக்களுடன் இணைந்து இலங்கை வாழ் இஸ்லாமியர்களும் இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஹஜ் பண்டிகையை முன்னிட்டு News.lk தமிழ் செய்திப் பிரிவு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று (29) காலை சிறப்பு பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன. இறை தூதர்களில் ஒருவரான இப்றாஹீம் நபி அவர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இறைவனுக்காக மேற்கொண்ட … Read more

திண்டுக்கல் தாடி​க்​கொம்பு செளந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்​: பக்தர்கள் பரவசம்!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு​ பகுதியில் பழைமையான​ ​​செளந்தரராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ​ ​இந்தக் கோயிலுக்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு, இந்து அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் செய்வதற்கான முடிவு செய்யப்பட்டது.  கும்பாபிஷேகம் ​மூலவர் ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள், பரிவாரங்கள் ஸ்ரீசௌந்தரவல்லி தாயார், ஸ்ரீஆண்டாள், கருடாழ்வார், ஸ்ரீவிஷ்வக்சேனர் ஆகிய சுவாமிகளின் கோபுர விமானங்கள் மற்றும் ராஜகோபுரம் ஆகியவை புனரமைக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டி, புதிய கோபுர கலசங்கள் அமைக்கப்பட்டன. ​திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, யாகசாலை பூஜைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. ஆச்சார்ய வர்ணம், … Read more

திமுக ஆதரவு தமிழறிஞர்களுக்கு மட்டுமே கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: திமுக ஆதரவு தமிழறிஞர்களுக்கு மட்டுமே கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்படும் நிலை உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழ் மொழியை சிறப்பித்தவர் பன்மொழிகளை கற்றறிந்த மகாகவி பாரதியார். “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்று பாடி தமிழின் சிறப்பை உணர்த்தியவர் பாரதிதாசன். இப்படிப்பட்ட இன்றியமையாத் … Read more

“9 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஏன்?” – பொது சிவில் சட்டம் குறித்து பிரதமருக்கு கபில் சிபல் கேள்வி

புதுடெல்லி: பிரதமர் வலியுறுத்தும் பொது சிவில் சட்டம் எப்படியானது என்றும், அது இந்துக்கள், பழங்குடியினர் மற்றும் வடகிழக்கு பகுதிகளை உள்ளடக்கி இருக்கிறதா என்றும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினரான கபில் சிபல் புதன்கிழமை வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், “பிரதமர் பொது சிவில் சட்டத்தை வலியுறுத்துகிறார். எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களை தூண்டுவதாகக் குற்றம் சாட்டுகிறார். 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஏன்? 2024? அவரது முன்மொழிவு எவ்வாறு பொதுவானது. அது … Read more

டைட்டன் நீர்மூழ்கி சுற்றுலா வாகனத்தின் சிதைந்த பகுதிகள் மீட்பு: மனித உடல் எச்சங்கள் ஒட்டியிருப்பதாக தகவல்

நியூஃபவுண்டலேண்ட்: பேரழுத்தத்தின் காரணமாக சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி சுற்றுலா வாகனத்தின் சிதைந்த பாகங்கள் சில மீட்கப்பட்ட நிலையில் அவற்றில் மனித உடலின் எச்சங்கள் ஒட்டிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு அட்லான்டிக் பெருங்கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை சுற்றிக் காண்பிக்க சுற்றுலா பயணிகளுடன் சென்ற டைட்டன் நீர்மூழ்கி வாகனம் அண்மையில் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் சிக்கி வாகனத்தில் இருந்த 5 சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர். அவர்கள் அனைவருமே பெரும் பணக்காரர்கள். இந்நிலையில், அந்த வாகனத்தின் சிதைந்த … Read more

காவல் துறையில் ட்ரோன் யூனிட்: சைலேந்திர பாபு திறந்து வைத்தார்!

குற்றவாளிகளை பிடிக்க, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட ட்ரோன் கேமராக்கள் காவல் துறைக்கு அதிகளவில் பயனளித்து வருகின்றன. இதனால் சென்னை, அடையாரில் உள்ள, அருணாசலபுரம், முத்து லட்சுமி பார்க் அருகே புதிதாக, காவல் துறையின் ட்ரோன் காவல் யூனிட் (DRONE POLICE UNIT) உருவாக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு டிஜிபி சி.சைலேந்திர பாபு திறந்து வைத்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் முன்னிலை வகித்தார். இது தொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வரின் தொலைநோக்கு … Read more

திருப்பதி சாமி தரிசனம் வெறும் 3 மணி நேரம் தான்.. நீங்க நம்பாட்டாலும் இதான் நிஜம்… !

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் குறைந்துள்ளதால் பக்தர்கள் வெறும் 3 மணி நேரத்திலேயே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி எழுமலையான்உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருமலையில் சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள இந்த கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ​ அடித்து வெளுக்கும் மழை… வெள்ளக்காடான மும்பை… பயங்கர ட்ராஃபிக்கால் திணரும் மக்கள்!​நடவடிக்கைகள்நாட்டின் … Read more

டைட்டன் நீர்மூழ்கி கப்பல்: சிதறிய உடல்கள்.. மிஞ்சிய எச்சங்கள் மீட்பு.. அமெரிக்க கடலோர காவல்படை திடுக்!

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த டைட்டானிக் சொகுசு கப்பல் பனிப் பாறையில் மோதி கடலில் மூழ்கியது. கடலுக்கு அடியில் கிடக்கும் இந்த டைட்டானிக் கப்பலை காண கடந்த 18 ஆம் தேதி 5 பேர் கொண்ட குழு ஓஷன் கேட் என்ற நீர்மூழ்கி கப்பலில் சென்றது. ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- நீர்மூழ்கி கப்பல் புறப்பட்ட சில மணி நேரங்களில் அனைத்து தொடர்புகளையும் இழந்தது. … Read more

Maamannan review: மாமன்னன் விமர்சனம்..வெற்றியுடன் விடைபெற்றாரா உதயநிதி ?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். படத்திற்கு படம் ஒரு நடிகராக முன்னேறி வந்த உதயநிதி தற்போது நடிப்பில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கின்றனர். எனவே மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் படமே அவர் நடிக்கும் கடைசி படம் என அறிவித்தார். அதன் … Read more