மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு
சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸாரின் சாக்குப்போக்குகளையும் உறுதிமொழிகளையும் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஅவர்கள், ஒரு மாத காலத்தினுள் உறுதியான தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் (28.07.2023) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே அமைச்சரினால் இவ்வாறு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிராம மட்டத்திலான விழிப்பு குழுக்களை உருவாக்குவதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வு, போதைப் பொருள் பயன்பாடு உட்பட்ட சமூக விரோதச் … Read more