மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸாரின் சாக்குப்போக்குகளையும் உறுதிமொழிகளையும் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஅவர்கள், ஒரு மாத காலத்தினுள் உறுதியான தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் (28.07.2023) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே அமைச்சரினால் இவ்வாறு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிராம மட்டத்திலான விழிப்பு குழுக்களை உருவாக்குவதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வு, போதைப் பொருள் பயன்பாடு உட்பட்ட சமூக விரோதச் … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 6 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

சென்னை அருகே நடுக்கடலில் தத்தளித்த நாகப்பட்டினம் மீனவர்கள் 36 பேர் மீட்பு

சென்னை: மோசமான வானிலை காரணமாக, சென்னை அருகே நடுக்கடலில் 2 நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 36 பேரை, இந்திய கடற்படையினர் மீட்டனர். சென்னையை ஒட்டியுள்ள வங்காள விரிகுடா கடல் எல்லை பகுதியில் கடத்தல்களை தடுத்தல், தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணித்தல், உள்நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல், சர்வதேச எல்லைக் கோட்டை தாண்டி மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை தடுத்தல் ஆகிய பணிகளை இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக, ஏராளமான ரோந்துக் கப்பல்கள் … Read more

தக்காளி விலை ஏற்றத்தால் ஆந்திராவில் 45 நாளில் ரூ.4 கோடி சம்பாதித்த விவசாயி

கோலார்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி முரளி(48). கூட்டுக் குடும்பமாக வசிக்கும் இவருக்கு கர்காமண்டலா கிராமத்தில் 22 ஏக்கர் நிலம் உள்ளது. தக்காளி விவசாயத்தில் அதிக லாபம் அடைந்தது குறித்து முரளி கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளாக தக்காளி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். கடந்தாண்டு ஜூலை மாதத்தில் தக்காளி விலை வீழ்ச்சியால் எனக்கு ரூ.1.5 கோடி கடன் ஏற்பட்டது. அடிக்கடி மின்தடையால் விளைச்சலும் சரியாக இல்லை. ஆனால் இந்தாண்டு அதிர்ஷ்ட காற்று வீசியது. எனது நிலத்தில் … Read more

ஓணம் சிறப்பு ரயில்கள் ரெடி… சென்னை டூ கேரளா போகலாம்… தெற்கு ரயில்வே பலே ஏற்பாடு!

ஓணம் பண்டிகை என்றாலே கேரளா தான். மகாபலி மன்னனின் வரலாறும், பண்டிகைக்காக செய்யப்படும் சிறப்பு ஏற்பாடுகளும், கேரளா மண்ணை சேர்ந்த அழகிய மக்களும், பல்சுவை பதார்த்தங்களும் என நினைக்கும் போதே தித்திக்கும். ஒரு நாள், இரண்டு நாட்கள் அல்ல. 10 நாட்கள் ஓணம் ஸ்பெஷல் களைகட்டும். ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை… 12 நாட்கள் பாரத் கௌரவ் சிறப்பு ரயில் இயக்கம்! ஓணம் பண்டிகை ஸ்பெஷல் தமிழகத்திலும் ஏராளமான கேரளா மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நமது … Read more

Leo: லியோ படத்தின் அடுத்த அப்டேட் இதுதான்..அப்டேட் வெளியாகும் தேதியையும் அறிவித்த தயாரிப்பாளர்..!

விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் லியோ திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தி முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு இடையில் இப்படத்திலிருந்து நா ரெடி தான் என்ற பாடல் வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. என்னதான் இப்பாடல் சில பல சர்ச்சைகளை கிளம்பினாலும் ஒட்டுமொத்தமாக விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இப்பாடல் அமைந்தது. ஆண்டனி தாஸாக சஞ்சய் தத் இதையடுத்து … Read more

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது – எடப்பாடி பழனிசாமி!

சிறையில் உள்ளவருக்கு கூட அமைச்சர் பதவி வழங்கும் அரசு இந்த திமுக அரசு, இதுவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் வைத்திருக்கிறார்கள். தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி பேச்சு.  

இந்து அமைப்பு தலைவர் மீது வழக்கு பதிவு

அமராவதி இந்து அமைப்பு தலைவர் சம்பாஜி சிங் மீது மகாத்மா காந்தி பற்றி அவதூறு கருத்து கூறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி குறித்து அமராவதி மாவட்டம் பத்னேரா சாலையில் உள்ள பாரத் மங்கல் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘ஸ்ரீ சிவ் பிரதிஷ்தான் இந்துஸ்தான’ அமைப்பின் நிறுவனர் சம்பாஜி பிடே தேசத்தந்தை அவதூறு கருத்துகளைக் கூறியதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் நந்த்கிஷோர் குயதே, அமராவதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மகாராஷ்டிரா … Read more

மகளிருக்கு மாதம் ரூ.1000! யாருக்கு எல்லாம் கிடைக்காது! அமைச்சர் எ.வ.வேலு தந்த முக்கிய விளக்கம்

Tamilnadu oi-Vigneshkumar திருப்பத்தூர்: ஆம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ. வேலு உரிமை தொகை குறித்தும் யாருக்கெல்லாம் உரிமை தொகை கிடைக்காது என்பது குறித்தும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்பதாகும். இதற்கு அப்போதே பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. திமுக ஆட்சி அமைந்தது … Read more