World Pest Day: உலக பூச்சி தினம் கொண்டாடப்படுவது ஏன்? சைவ, அசைவ பூச்சிகள் பற்றிய சுவையான தகவல்கள்!

உலக பூச்சி தினம், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 6 அன்று கொண்டாடப்படுகிறது. பூச்சிகளில் பல வகையான இனங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் மனிதர்களுக்கு ஆபத்தானவை என்று கூறப்படுகிறது. பல வகையான பயிர்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை அழிக்கக்கூடிய பூச்சிகளும் உள்ளன. சில பூச்சிகள் விலங்குகள், உடை மற்றும் கட்டடங்களுக்குக் கூட சேதத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை.   நன்மை செய்யும் பூச்சிகள் இந்தப் பூச்சி கடித்தால் 5 நிமிடங்களில் மரணம்… மக்களை மிரட்டிய வாட்ஸ்அப் தகவல்! உண்மையா? உலக … Read more

மோடி கப்சிப், ராகுல் கொண்டாட்டம் நியாயமா?

காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகள் மட்டுமே பெற்றுள்ளது என்றாலும் கொண்டாட்ட மனநிலையில் கும்மாளம் போடுகிறார்கள். அதேநேரம் 240 தொகுதிகளில் ஜெயித்த பிறகும் பா.ஜ.க.வினர் அமைதியாக இருக்கிறார்கள். Source link

“அண்ணாமலை முதலில் பதவியை காப்பற்றிக் கொள்ளட்டும்” – அதிமுக ஐ.டி விங் சாடல்

சென்னை: “அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி குறித்தோ, எஸ்.பி.வேலுமணி குறித்தோ பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை. அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பற்றிக் கொள்ளட்டும்” என்று அதிமுக ஐ.டி.விங் விமர்சித்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் உட்கட்சி பிரச்சினை இருக்கிறது என்று அண்ணாமலை பேசியதற்கு பதிலடியாக இந்த விமர்சனம் சொல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஐ.டி.விங் தனது எக்ஸ் பக்கத்தில், “அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி குறித்தோ, எஸ்.பி.வேலுமணி குறித்தோ பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த அருகதையும் … Read more

டெல்லி குடிநீர் பிரச்சினை: உபரி நீரை விடுவிக்க இமாச்சலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் உபரி நீரை விடுவிக்குமாறு இமாச்சல் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுமார் 137 கியூசெக்ஸ் நீரை கூடுதலாக இமாச்சல் விடுவிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்பு அது குறித்த தகவலை ஹரியாணா மாநில அரசிடம் இமாச்சல் தெரிவிக்க வேண்டுமெனவும் சுட்டிக் காட்டியுள்ளது. அதனை வாஜிராபாத் அணை வழியாக வெளியேற்றுவதற்கான வசதிகளை மேற்கொள்ள ஹரியாணா அரசு நடவடிக்கை எடுக்க … Read more

அக்னி வீரர் திட்டம் முதல் UCC வரை… நிதீஷ் குமார் வைக்கும் சில கோரிக்கைகள்..!!

2024 லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மற்றும் NDA அரசாங்கம் அமைப்பதற்கு முன்பு, பாஜகவின் கூட்டணிக் கட்சிகள், குறிப்பாக JDU அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பெரிய தப்பு பண்ணிட்டோம்… பாகிஸ்தான் போட்டிக்கு முன் ரோஹித் – என்ன பிரச்னை?

India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடரில் இந்திய அணியில் (Team India) முதல் போட்டி நேற்று நடைபெற்றது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, அயர்லாந்து உடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றார். பேட்டிங்கில் ரோஹித் சர்மா (Rohit Sharma) அரைசதம் அடித்து ரிட்டயர்ட் … Read more

Shruti Haasan: "அவங்க நல்லா சமைப்பாங்க!" – ஸ்ருதி ஹாசனின் சர்ப்ரைஸ் விசிட் குறித்து இயக்குநர் பத்ரி

இயக்குநர் பத்ரி வெங்கடேஷின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். பத்ரியின் வீட்டிலிருந்த அவரது பெற்றோர் ஸ்ருதியின் வருகையால் ஆச்சரியமாகி மகிழ்ந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியை தன் சமூக வலைத்தளப் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார் பத்ரி வெங்கடேஷ். ஸ்ருதிஹாசன் அதர்வா நடித்த ‘பாணா காத்தாடி’, ‘செம போத ஆகாத’, ‘பிளான் பண்ணி பண்ணனும்’ ஆகிய படங்களை இயக்கியவர் பத்ரி வெங்கடேஷ். ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதி வரும் அவர், விரைவில் அவற்றை புத்தகமாகப் கொண்டு வரும் வேலைகளிலும் இறங்கியிருக்கிறார். இந்நிலையில் அவரது … Read more

விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை யாரும் கேட்கவில்லை : சத்யபிரதா சாகு

சென்னை தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு விருதுநகர் தொகுதி மறு  வாக்கு எண்ணிக்கை குறித்து யாரும் கேட்கவில்லை என தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன், பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் உள்ளிட்டோர் போட்டியிட்டு இதில் மாணிக்கம் தாகூர் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இன்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், … Read more

அரூர் (தனி) பெட்டியை திறந்ததுமே.. தலைகீழாக திரும்பிய ரிசல்ட்! சவுமியா தோற்க காரணமே இதுதான்!

தருமபுரி: தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பல சுற்றுகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், கடைசி சில சுற்றுகள் ஆட்டத்தையே தலைகீழாக திருப்பிப் போட்டுவிட்டன. அதற்குக் காரணம் அரூர் (தனி) தொகுதி. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று கடந்த ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்த Source Link

அதிர்ச்சி.. பவதாரிணியை தொடர்ந்து புற்றுநோய்க்கு பலியான நடிகை விஜயகுமாரி.. சோகத்தில் திரையுலகம்

சென்னை: சினிமா மற்றும் சின்னத்திரையில் துணை நடிகையாக வலம் வந்த விஜயகுமாரி புற்றுநோய் பாதிப்புக் காரணமாக சென்னையில் இன்று காலமானார். மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோய் பாதிப்புகள் தொடர்ந்து திரைத்துறையில் இருந்து பலரை காவு வாங்கி வருகிறது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி தனக்கு புற்றுநோய் இருப்பதே கடைசி வரை தெரியாத நிலையில், புற்றுநோய்