புதிய சுற்றுலா மையம், 5 லட்சம் வேலைகள்: ஜம்மு காஷ்மீருக்கான பாஜக தேர்தல் அறிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே புதிய சுற்றுலா மையம் உருவாக்கப்படும். 5 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதிகளை பட்டியலிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காக பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். அந்தத் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: ஜம்முவிலும் சுற்றுலா … Read more

Karthigai Deepam Serial: இவ எப்படி இங்கு வந்தா? தீபாவை பார்த்து பதறிய ஐஸ்வர்யா

Karthigai Deepam Today Episode: இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

உக்ரைனுடன் மத்தியஸ்தம் செய்ய அழைக்கும் புடின்… அழைப்பை ஏற்பாரா மோடி ?

உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா – உக்ரைன் இடையே இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் என்று ரஷ்ய அதிபர் புடின் கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக இந்தியா இதுவரை அதிகாரபூர்வமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்ற நிலையில் இதனை இந்தியா ஏற்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் மூன்றாண்டுகளாக நீடித்து வரும் நிலையில் போருக்குப் பின் முதல்முறையாக ஜூலை மாதம் பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். பிரதமர் … Read more

ரோட்டோரத்தில் செய்த அசிங்கம்.. பொதுவெளியில் இப்படியா? வீடியோ வேற எடுத்துருக்காங்களே.. மலைத்த ம.பி

போபால்: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையோரம் நடைபாதையில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது கொடுத்து இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்த மக்கள், அதனை தடுக்காமல் வீடியோ எடுத்த அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் Source Link

தமிழ்நாட்டில் தளபதி மட்டும்தான்.. முதல் நாளே 100 கோடி ஓபனிங்.. அடுத்தடுத்து 2 படங்களில் சாதனை!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் முதல் நாளே 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். விஜய் ரசிகர்களை மட்டுமின்றி ரஜினிகாந்த், அஜித், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சூர்யா, தோனி என அனைத்து ரசிகர்களையும் கவரும் விதமாக கோட் படத்தில் ஏகப்பட்ட விஷயங்களை வெங்கட்

3-வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு

லண்டன், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மான்செஸ்டர் மற்றும் லண்டன் லார்ட்சில் நடந்த முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் டி சில்வா பந்துவீச்சை … Read more

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. ஹூண்டாய் ஆரா Hy-CNG E மாடலில் 1.2L Bi-Fuel பெட்ரோல் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டு 6000 rpm-ல் 50.5 kW (69 PS) பவர், 95.2 Nm டார்க் வழங்குகிறது. இந்த மாடலின் மைலேஜ் கிலோ ஒன்றுக்கு 28.4 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் பவர் ஜன்னல்கள், டிரைவர் இருக்கை உயரம் … Read more

சுங்கத் திணைக்களம் வருமான வரலாற்றில் 1000 பில்லியன் ரூபா இலாபம்

• 2024இற்கான IMF வருவாய் இலக்கை இலங்கை எட்ட முடியும். • எந்தவொரு தரப்பினருக்கும் அடிபணியாமல் செயற்பட சுங்க அதிகார சபை அதிகாரிகளுக்கு இடமளிக்கப்பட்டதால் இந்த வாய்ப்பு கிட்டியது. • ஜனாதிபதி மற்றும் இராஜாங்க அமைச்சரின் வழிகாட்டல் முக்கியமானது – சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ். எந்தவொரு தரப்பிற்கும் அடிபணியாமல் சுயாதீனமாக செயற்பட இலங்கை சுங்க திணைக்களத்தின் கட்டுப்பாட்டு அதிகாரச பைக்கும் அதன் அதிகாரிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கியதன் மூலம் வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடத்தின் … Read more

சென்னை அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு சர்ச்சை: நடவடிக்கையும், எதிர்வினைகளும்!

சென்னை: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் ஒருவர், மாணவர்கள் மத்தியில் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ், “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்,” என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தையொட்டி, பாஜக, பாமக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்வினை ஆற்றியுள்ளன. அமைச்சர் அன்பில் மகேஸ்: ஆசிரியர் தினத்தையொட்டி … Read more