களுபோவில வைத்தியசாலையில் அவசர விபத்து, சிகிச்சை மற்றும் இரசாயன ஆய்வுகூட வசதிகள்  விஸ்தரிப்பு

கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் 8 மாடிகளைக் கொண்ட மிலேனியம் விடுதிக் கட்டடத் தொகுதி அவசர விபத்து, சிகிச்சை மற்றும் இரசாயன ஆய்வுகூட பிரிவுகள் உட்பட நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவுகள் பல மக்கள் பாவனைக்காக நேற்று கையளிக்கப்பட்டன.  சுகாதார செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீப்பாலவின் தலைமையில் இக் கையளிப்பு நிகழ்வு நேற்று (05) இடம் பெற்றது.    சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவின் யோசனைக்கு இணங்க அரசாங்க வைத்தியசாலைகளின் பொறிமுறையை … Read more

திருப்பத்தூர்: பராமரிப்பின்றி கிடக்கும் வீரபத்திர முதலியார் பூங்கா; சீரமைப்பார்களா அதிகாரிகள்?

திருப்பத்தூர் நகராட்சி 15-வது வார்டில் அமைந்துள்ளது திரு வீரபத்திர முதலியார் பூங்கா. இந்தப் பூங்காவில் அந்தப் பகுதி மக்கள் காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். அதேபோல, தினமும் ஏராளமான சிறுவர், சிறுமிகள் இங்கு உடற்பயிற்சி, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சில நேரத்தில் சிறு சிறு பொதுக்கூட்டங்கள்கூட இங்கு நடைபெறுகிறது. இந்த நிலையில், திரு வீரபத்திர முதலியார் பூங்காவில் கடந்த சில மாதங்களாகக் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் இருக்கிறது. மேலும், பூங்காவின் நடுவே இருக்கும் தொட்டியில் … Read more

சலீவன் பூங்கா to எல்க் அருவி: சுற்றுலா மண்டலம் ஆகுமா கோத்தகிரி திம்பட்டி பள்ளத்தாக்கு?

கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்த கிரி ‘இந்தியாவின் சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படுகிறது. கோத்தகிரியில் உள்ள தட்பவெட்ப நிலையும் சுவிட்சர்லாந்தின் தட்பவெட்ப நிலையும் ஒரே மாதிரியாக இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. உலக சுற்றுலா வரைபடத்தில் நீலகிரி மாவட்டம் இடம்பெற காரணமாக இருந்தவர் அப்போதைய ஆட்சியர் ஜான் சலீவன் ஆவார். இவர் காலத்தில் நீலகிரிக்கு வர போதிய வசதி இல்லாத காரணத்தாலும், அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததாலும் இங்கு வாழ்ந்த மக்கள் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருந்தனர். இந்தப் பகுதியின் … Read more

“நாட்டின் அமைதியை பாதுகாக்க ராணுவம் தயார் நிலையில் இருப்பது அவசியம்” – ராஜ்நாத் சிங்

லக்னோ: நாட்டின் அமைதியை பாதுகாக்க முப்படைகளும் தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். லக்னோவில் நேற்று (செப். 5) நடைபெற்ற கூட்டு தளபதிகள் மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், ஆயுதப் படைகள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ராஜ்நாத் சிங், “இந்தியாவின் அமைதி எந்தச் சூழ்நிலையிலும் சீர்குலைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே, ஆயுதப் படைகள் போருக்குத் … Read more

டிஜிட்டல் டைரி – 10: சாட் ஜிபிடி தவறு செய்யுமா?

சாட் ஜிபிடி உள்ளிட்ட ஆக்கத்திறன் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவைகள் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கும் என்கிற கருத்து பரவலாக உள்ளது. அதுமட்டுமல்ல பல விஷயங்களில் ஏஐ சாட்பாட்களால் மனித ஆற்றலை விஞ்சிவிட முடியும் எனச் சொல்லப்படும் நிலையில், இவற்றின் வரம்புகளும் எல்லைகளும் அவ்வப்போது வெளிப்படுகின்றன. அண்மையில் நடந்த ஒரு நிகழ்வே இதற்கு உதாரணம். ‘ஸ்டிராபெரி’ குழப்பம்: ‘ஸ்டிராபெரி’ (strawberry) பழத்தைக் குறிக்கும் ஆங்கில சொல்லில், ‘r’ எனும் எழுத்து இரண்டு முறை அடுத்தடுத்து இடம்பெறுவதைக் கவனித்திருக்கிறீர்களா? சாட் … Read more

Leo vs GOAT எந்த படம் முதல் நாளில் அதிக வசூல் பெற்றது?

Leo vs GOAT First Day Box Office Collection : விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.   

ஆன்மீகம் பற்றி பள்ளிகளில் சொல்லிக் கொடுக்க வேண்டும்… ஹெச். ராஜா பேச்சு

TN Latest News Updates: ஆன்மீகம் பற்றியும், நீதி போதனைகள் பற்றியும் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும் என்றும் நேற்று ஆளுநர் பேசியது மிகச் சரியான கருத்து என்றும் ஹெச்.ராஜா பேசி உள்ளார். 

கங்கணா இயக்கி நடிக்கும் எமர்ஜென்சி திரைப்பட வெளியீடு ஒத்திவைப்பு

மும்பை கங்கணா ரணாவத் இயக்கி நடிக்கும் எமர்ஜென்சி திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியீடு ஒத்தி வைக்கபட்டுள்ளது.   மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘எமர்ஜென்சி’., இந்திரா காந்தியாக நடித்துள்ள கங்கனா ரனாவத் படத்தை இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். சென்ற ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் … Read more

பிளாட்ஃபார்மில் வைத்து.. பாலியல் வன்கொடுமை.. சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்.. உஜ்ஜைனில் கொடூரம்

போபால்: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியுள்ளது. அப்பிரச்னை ஓய்வதற்குள்ளேயே மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரத்தில் பட்டப்பகலில் பெண் ஒருவர் பிளாட்ஃபார்மில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கொடூரத்தின் உச்சமாக இச்சம்பவத்தை தடுக்காமல் பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் Source Link

GOAT Box Office: கோட் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூல்.. முதல் நாளே சொல்லி அடிச்ச தளபதி.. தாறுமாறு!

       சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான கோட் படம் முதல் நாளே 100 கோடிக்கும் அதிகமான வசூலை எடுக்கும் என