லுங்கி இங்கிடிக்கு தலையில் அடி… மைதானத்திற்கே வந்த ஆம்புலன்ஸ்… என்னாச்சு…?

Lungi Ngidi Injury: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வீரர் லுங்கி இங்கிடிக்கு பீல்டிங் செய்யும்போது தலையின் பின்பகுதியில் கடும் காயம் ஏற்பட்டது. உடனே ஆம்புலன் மைதானத்திற்குள் கொண்டுவரப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை! தமிழ்நாடு தேர்தல் ஆணையர் தகவல்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், எந்தவொரு வாக்குச்சாடியிலும் மறுவாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 23ந்தேதி மிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும்  மொத்தம் உள்ள 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குப்பதிவின்போது, சில வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக சில சர்ச்சைகள் எழுந்தன. இதனால், அந்த பகுதிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறுமா என கேள்வி எழுந்தது. … Read more

திருவள்ளூர்: ஏசி வாங்கிக் கொடுக்காததால் மனைவி எடுத்த விபரீத முடிவு? கணவரிடம் விசாரணை; என்ன நடந்தது?

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஜெயராம் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோனிகா (25). இவர்கள் இருவரும் பூண்டியில் உள்ள ஒரு பள்ளியில் படித்தனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருவள்ளூரில் உள்ள துணிக்கடையில் ஆகாஷ் வேலை செய்து வருகிறார். மோனிகா வேலைக்கு எங்கும் செல்லவில்லை. பெண் காவலர் மர்ம மரணம் இந்த நிலையில் வெயில் காரணமாக ஆகாஷ் … Read more

தலைவர் 173 படத்தின் வில்லன் யார் தெரியுமா? ரஜினிக்கு ரொம்ப நெருக்கமானவர்..

Thalaivar 173 Villain : தலைவர் 173 திரைப்படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக தகவல் வெளியானதை அடுத்து, அவர் இப்போது அந்த படத்தை இயக்கப்போகிறாரா இல்லையா என்கிற குழப்பம் நேர்ந்துள்ளது. இந்த சமயத்தில், அவர் இந்த படத்தில் யாரை வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.  

மகளைக் கொன்ற இளைஞனை காத்திருந்து கொன்ற தந்தை: தஞ்சாவூரில் பரபரப்பு

ஆசிரியர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்கு பழியாக காதலனை வெட்டி கொன்ற தந்தை. தஞ்சாவூரை திகிலடையச் செய்த பகீர் சம்பவம். நடந்தது என்ன?

IPL 2026: 10 அணிகளின் பிளே ஆப் வாய்ப்பு… CSK எத்தனை போட்டிகளை ஜெயிக்கணும்?

IPL 2026: ஐபிஎல் 2026 தொடரில் முதல் பாதி நிறைவடையும் சூழலில், 10 அணிகளின் பிளே ஆப் வாய்ப்புகள் என்னென்ன? என்பதையும்; எத்தனை போட்டிகளில் வெற்றிபெற்றால் பிளே ஆப் செல்லலாம்? என்பதையும் இங்கு காணலாம். 

8600mAh மெகா பேட்டரியுடன் OnePlus Ace 6 Ultra விரைவில் அறிமுகம்: முழு விவரம் இதோ

OnePlus Ace 6 Ultra: ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா, அதன் 8600mAh கிளேசியர் பேட்டரியை மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது. ஏனெனில், அதிக திறன் தேவைப்படும் பயன்பாட்டுச் சூழல்களின்போது இந்த பேட்டரி மிகச்சிறந்த ஆற்றல் திறனை வழங்குகிறது. 

வாக்களிக்க சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 பேருந்துகள்! அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு…

சென்னை: தேர்தலையொட்டி, சொந்த ஊருக்கு வாக்களிக்க சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்ப இன்று (ஏப்.25) முதல் சிறப்பு பேருந்துகள். 2 நாட்களுக்கு மொத்தமாக 14,508 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார். அதன்படி, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன், கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க … Read more

"அந்தச் சிறுவனுக்கு எவ்ளோ அசை இருக்கோ அதே அளவு எனக்கும் இருக்கு" – சின்ன தமிழாவை பாராட்டிய மம்மூட்டி

இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் ‘பேட்ரியாட்’ திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அப்படத்திற்கான புரோமோஷன் நிகழ்வு ஒன்றில், கென் கருணாஸின் ‘யூத்’ படத்தில் நடித்த சின்னத் தமிழாவைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். Youth Movie இந்தக் காணொளி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘யூத்’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில் சின்னத் தமிழா, தனக்குத் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோது சந்தித்த அவமானங்கள் மற்றும் தனது தந்தை தன்னைப் பற்றித் … Read more

உடலுறவு மாத்திரையால் பறிபோன உயிர்! காதலிக்காக காத்திருந்த நேரத்தில் இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்..

குருகிராம் பகுதியில், தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணே பார்க்க இருந்த சமயத்தில் 29 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக  உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.