பள்ளி மாணவர்களுக்கு வரும் 17ந்தேதி முதல் கோடை விடுமுறை! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 17ந்தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர்கள் ஏப்ரல் 25ந்தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழக பள்ளிக் கல்விக் கல்வியில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 17) முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தமிழகத்தில் நிகழாண்டு சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் … Read more

RCB VS LSG: "நாங்க பேட்டிங்ல சொதப்பிட்டோம், ஆனா நாங்க மீண்டு வருவோம்" – நிக்கோலஸ் பூரன்

ஐபிஎல் 2026 தொடரின்  நேற்றைய (ஏப்ரல் 15) ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தபோது, பந்து கையில் பலமாகத் தாக்கியதில் காயமடைந்து, பாதியிலேயே வெளியேறினார். இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அவருக்குப் பதிலாக போட்டிக்குப் பின் பேசிய தற்காலிக கேப்டன் நிக்கோலஸ் பூரன், அணியின் சவால்கள் மற்றும் தனது சொந்த ஃபார்ம் குறித்துப் பேசினார். RCB … Read more

CBSE 12 தேர்வு முடிவுகள் வெளியீடு? 5 எளிய வழிகளில் செக் செய்யலாம்

CBSE Class 12 result 2026: நாடு முழுவதும் நேற்று 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தற்போது இன்று அல்லது ஓரிரு நாட்களில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முழுவுகளும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cbse.gov.in, results.cbse.nic.in ஆகியவற்றில் பார்க்கலாம். CBSE தேர்வு முடிவுகளை வலைத்தளங்களைத் தவிர, மாணவர்கள் SMS, Digilocker மற்றும் UMANG செயலி மூலமும் தெரிந்துகொள்ளலாம்.

ஆஷா போஸ்லே இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா! வெளிநாட்டு பிசினஸ்..பெரிய கோடீஸ்வரராம்

Asha Bhosle Net Worth : பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே, சில தினங்களுக்கு முன்பு காலமானார். இந்த நிலையில், அவரது சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.  

தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

M.K. Stalin : தொகுதி மறுவரையறை மசோதா நகலை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாமக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டார்.  

"கதையில் சில மாற்றங்கள் சொன்னேன்; நான் சொல்லி அனுப்பிய.."- லப்பர் பந்து குறித்து எஸ்.ஜே சூர்யா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (lik). இத்திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று (ஏப்ரல். 15) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஜே சூர்யா, ” ஒரு இயக்குநர் என்னிடம் வந்து நான் தான் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று கதை சொன்னார். லவ் இன்சூரன்ஸ் கம்பெனி நான் … Read more

மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல் தேதி அறிவிப்பு….

டெல்லி:  மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி,  துணைத் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை (ஏப்.17) நடைபெறவுள்ளது. மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ஹரிவன்ஷின் மாநிலங்களவையின் துணைத்தலைவராக இருந்து வருகிறார். அவரது பதவிக் காலம், கடந்த ஏப். 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து அந்த அவையின் எம்.பி.யாக ஹரிவன்ஷை குடியரசுத் தலைவா் நியமித்த நிலையில், ஏப்.10-ஆம் தேதி அவா் நியமன எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டாா். இந்த நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல்  வரும் 17ந்தேதி வெள்ளிக்கிழமை … Read more

"என்.டி.ஏ ஆட்சி அமைக்கும், தி.மு.க நிச்சயம் தோல்வியைத் தழுவும்" – நாகர்கோவிலில் பிரதமர் மோடி

அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சி சார்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் மேற்கொண்டார்.  ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வந்த பிரதமர் மோடி, ஹெலி பேட் தளத்தில் இருந்து காரில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு சென்றார். வேப்பமூடு சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய மோடி பின்னர் ரோடு ஷோவைத் தொடங்கினார். சாலையின் இருபுறமும் பிரதமர் மோடியை … Read more

கோடை விடுமுறை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

கோடை விடுமுறையில் இருக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைத் தவறு என்று அறிவிப்பது கடினமானது! உச்சநீதிமன்றம்

சென்னை: சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் 9நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைத் தவறு என்று அறிவிப்பது கடினமானது என குறிப்பிட்டுள்ளது. சபரிமலை விவகாரத்தில்,   ”மக்களின் மத நம்பிக்கைகள் தவறானவை என தீர்ப்பளிப்பது கடினமானது”  என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியுள்ளார். சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற 2018 உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள், ஆறு வருட … Read more