மருத்துவர்களுக்கான பயிற்சியை உடனே வழங்குக! – ஓபிஎஸ் வலியுறுத்தல்!
வெளி நாடுகளில் மருத்துவப் படிப்பினை முடித்து விட்டு தமிழ்நாடு திரும்பிய மருத்துவர்களுக்கான பயிற்சியை கால தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முன்னாள் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வேண்டுமென்றால், அரிதாய் பெற்ற மனிதப் பிறவியை போற்றிப் பாதுகாத்தல் மிக அவசியமாகும். ஏனென்றால், மக்களின் நலம் தான் ஒரு நாட்டினுடைய எதிர்காலத்தை முடிவு செய்கிறது. ஒரு நாட்டினுடைய எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடிய மக்களின் நலனை … Read more