மருத்துவர்களுக்கான பயிற்சியை உடனே வழங்குக! – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

வெளி நாடுகளில் மருத்துவப் படிப்பினை முடித்து விட்டு தமிழ்நாடு திரும்பிய மருத்துவர்களுக்கான பயிற்சியை கால தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முன்னாள் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வேண்டுமென்றால், அரிதாய் பெற்ற மனிதப் பிறவியை போற்றிப் பாதுகாத்தல் மிக அவசியமாகும். ஏனென்றால், மக்களின் நலம் தான் ஒரு நாட்டினுடைய எதிர்காலத்தை முடிவு செய்கிறது. ஒரு நாட்டினுடைய எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடிய மக்களின் நலனை … Read more

வேலூரில் மீண்டும் பரபரப்பு; சாலையோரம் பறக்கவிடப்பட்ட ரூ.14 லட்சம் கள்ள நோட்டுகள் போட்டிப்போட்டு சேகரித்த மக்கள்; போலீஸ் கைப்பற்றியது

வேலூர்: வேலூர் அடுத்த  பள்ளிகொண்டாவில் தேசிய நெடுஞ்சாலையோரம் கார் ஒன்றில் இருந்து 4 பேர் கொண்ட கும்பல் ரூ.14.70 கோடி நோட்டு கட்டுகள் கொண்ட 30 பண்டல்களை லாரியில் ஏற்றியபோது பிடிபட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. வேலூர் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையோரம் சர்வீஸ் சாலையில் நேற்று காலை பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற ஒருவர் திடீரென 500 ரூபாய் நோட்டு கட்டுகளை சர்வீஸ் சாலையோரம் … Read more

நடிகர் கிருஷ்ணம் ராஜு பெயரில் அறக்கட்டளை தொடங்கிய பிரபாஸ்

ஐதராபாத்: சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜு மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து கோதாவரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம் ராஜுவின் சொந்த ஊரான மொகல்தூரில் அவருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் பிரபாஸ், ஆந்திர அமைச்சரும் நடிகையுமான ரோஜா கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேருக்கு விருந்து வழங்கினார் பிரபாஸ். பிறகு ரசிகர்களிடையே அவர் பேசினார். கிருஷ்ணம் ராஜு பெயரில் அறக்கட்டளை தொடங்கு வதாகவும், இதன் மூலம் நலிந்தவர்களுக்கு மருத்துவம் மற்றும் … Read more

ஸ்ரீரங்கத்தில் கடத்தப்பட்ட குழந்தை சமயபுரத்தில் மீட்பு – சிசிடிவியில் சிக்கிய பெண் யார்?

ஸ்ரீரங்கத்தில் 3 வயது குழந்தையை கடத்திய பெண்ணிடமிருந்து 24 மணி நேரத்தில் போலீஸார் மீட்டுள்ளனர்.  திருச்சி ஸ்ரீரங்கம் இ.பி ரோட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில், முருகன் வேறொரு திருமணம் செய்து கொண்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருகிறார். முருகனுக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்த 3 வயதேயான ராகவன், அவனது பாட்டி சம்பூர்ணம் என்பவரின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து வெளியே … Read more

பாக்., டுவிட்டர் கணக்குஇந்தியாவில் முடக்கம்| Dinamalar

புதுடில்லி :பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ, ‘டுவிட்டர்’ கணக்கு நம் நாட்டில் அதிரடியாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சட்ட விதிகளுக்கும், உள்நாட்டு பாதுகாப்புக்கும் எதிரான விஷயங்களை தெரிவிக்கும் சமூக வலைதள கணக்குகளை முடக்கி வைக்கும்படி, சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதன்படி, இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்ட சமூக வலைதள கணக்குகள் பல முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நம் அண்டை நாடான பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான அதிகாரப்பூர்வ டுவிட்டர் … Read more

மகள் பிறந்த மகிழ்ச்சியில் நவீன்

விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' டேலண்ட் ஷோவில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக கலந்து கொண்டு பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானவர் நவீன். தற்போது விஜய் டிவியின் 'பாவம் கணேசன்' சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். மக்கள் மத்தியில் நடிகராகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நவீன், முதல் மனைவி விவகாரத்தில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று சிக்கலை சந்தித்தார். அதன்பிறகு மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வரும் இந்த ஜோடியை … Read more

அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருவனந்தபுரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு, திருவனந்தபுரம் வழுதக்காட்டில் உள்ள தாகூர் தியேட்டரில் நடந்தது. இந்த மாநாட்டில் இன்று ‘கூட்டாட்சி மற்றும் மத்திய – மாநில உறவு’ என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அதில், “அண்மைக் காலமாக, கேரளத்தில் நடைபெறும் கூட்டணிக் கட்சிகளின் மாநாடுகளுக்கும் என்னை அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைப் போலவே, நானும் மகிழ்ச்சியோடு அவற்றில் பங்கேற்கிறேன். மாநில எல்லைகளால் நாம் பிரிந்திருக்கிறோம். எனினும், … Read more

ஓ.பன்னீர்செல்வம் கையில் அதிமுக – எடப்பாடி பழனிசாமி டென்ஷன்!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவதில், தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவை கைப்பற்ற – எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒரு வழியாக, ஓ.பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு விட்டார். எனினும் இதை ஓ.பன்னீர்செல்வம் ஏற்க மறுத்து வருகிறார். ஒரு பக்கம், எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் பிடிக்கிறார். அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம், தேர்தல் ஆணையம், நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதுவரை … Read more

சென்று வாருங்கள் காம்ரேட்… கொடியேரி பாலகிருஷ்ணன் சென்னையில் காலமானார் – முதல்வர் அஞ்சலி

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கொடியேரி பாலகிருஷ்ணன் (69) கேன்சர் நோயால் நீண்ட நாளாக பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், தொடர்ந்து மருத்துவ சிகிச்சையையும் பெற்று வந்தார். கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பொறுப்பில் இருந்து விலகினார். தொடர்ந்து, உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெற கடந்த ஆக.28ஆம் தேதி அன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதை … Read more

வறுமை காரணமாக கோயிலில் பிச்சை எடுக்கும் அரசு அதிகாரிக்கு 6 வாரத்தில் ஓய்வூதிய பலன்; ஐகோர்ட் கிளை கெடு

மதுரை: வறுமையால் பிச்சை எடுக்கும் அரசு அதிகாரிக்கு  பணப்பலன்களை 6 வாரத்தில் வட்டியுடன் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்களிடம் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த கோபால் என்ற  முதியவர், யாசகம் பெற்று வந்தார். அப்போது அவர், சிலரிடம் அரசுத்துறையில் பணியாற்றியதாகவும், ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் கிடைக்காததால் வறுமை காரணமாக கோயிலில் பிச்சையெடுத்து வாழ்வதாக தெரிவித்துள்ளார். இதையறிந்த  ஒருவர் மூலம் கோபால், … Read more