Bigg boss tamil 7: கசக்கி தூக்கி எறிஞ்சிட்டீங்க.. விஷ்ணுவை நேரடியாக தாக்கிய பூர்ணிமா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 இன்றைய தினம் 93வது நாளை நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான இன்றைய தினத்தின் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இன்றைய தினம் வெளியான முதல் பிரமோவில் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த பணப்பெட்டி இன்றைய தினம் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறப் போவது

உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு!!

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பில் பெய்த மழை காரணமாக உன்னிச்சை குளத்தின்  மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய குளமாக திகளும் உன்னிச்சை குளம் 33 அடி நீரினை கொள்ளளவாக   கொண்டுள்ள நிலையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அறிக்கையின் பிரகாரம் 10″  அடிக்கு மேல் நீர் வான் பாய்வதனால் குளத்தின் 3 கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் ஒரு கதவு 60″ அடி   ஏனைய இரண்டு கதவுகளும் 72″  அடி  மாக திறக்கப்பட்டுள்ளன. உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் மூன்று … Read more

David Warner: "என் தொப்பியை காணோம்; எடுத்தவங்க தயவுசெஞ்சு கொடுத்துருங்க!" – வார்னர் கோரிக்கை

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சிட்னியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார். தற்போது ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் கடைசி போட்டி நாளை (ஜனவரி 3, 2024) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியே வார்னர் பங்கேற்று … Read more

“பாகுபாடு காட்டாமல் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்” – ராமதாஸ்

சென்னை: மத்திய அரசு சென்னை மெட்ரோ திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியுடன் ஒப்பிடும்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுகாக மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை யானைப்பசிக்கு சோளப்பொறியை போன்றதாகும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மத்திய அரசு கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.3273 … Read more

நிதிஷ் குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி

பாட்னா: ஒவ்வொரு ஆண்டின் கடைசி நாளில் அனைத்து கேபினட் அமைச்சர்களும் தங்களது சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை வெளியிடுவதை பிஹார் அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன்படி, பிஹார் அமைச்சரவை செயலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மொத்தம் ரூ.1.64 கோடி சொத்துகள் உள்ளன. இதில் ரொக்கமாக ரூ.22,552-ம், வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.49,202 டெபாசிட்டுகளும் உள்ளன. மேலும், அவரிடம் ரூ.11.32 லட்சம் மதிப்புள்ள போர்டு எக்கோஸ்போர்ட் காரும், ரூ.1.28 லட்சம் மதிப்புள்ள இரண்டு … Read more

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது தாகுதல்: செய்தியாளர்கள் சந்திப்பின்போது கழுத்தில் கத்திக்குத்து

சியோல்: தென்கொரியா எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், அந்நாட்டின் துறைமுக நகரமான பூசானில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கக்தியால் குத்தப்பட்டார். லீ புதிய விமானநிலையத்தை பார்வையிட்ட பின் செய்தியார்களுடன் பேசிய படி தனது காருக்கு நடந்து செல்லும் போது அவருக்கு முன்னாள் சென்ற நபர் லீ மீது பாய்ந்து அவரின் கழுத்தில் கத்தியால் குத்தினார். இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து கீழே விழும் லீக்கு மக்கள் உதவி செய்தனர். அதில் ஒருவர் தனது கைக்குட்டையால் அவரின் கழுத்தைக் … Read more

பிரதமர் மோடி முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன? அந்த பாயிண்டு முக்கியம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு, கல்வியில் சமூகநீதி புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது என அழுத்தமாக பேசினார்.  

இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு! பாரதிதாசன் பல்கலை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்…

திருச்சி : இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு என்றும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் சுமார் 3.5 லட்சம் மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் என்று திருச்சி  பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய  முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா  3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று  நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற மாணவ மாணவிகளுக்கு பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உடன் … Read more

ஜப்பானில் ஒரே நாளில் 155 நிலநடுக்கங்கள்.. கடுமையான பாதிப்பு.. பலி 30 ஆக உயர்வு.. தற்போதைய நிலை என்ன?

டோக்கியோ: ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், பிறகு சுனாமி என அடுத்தடுத்த இயற்கை சீற்றங்களால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்த நிலையில், இன்று சுனாமி எச்சரிக்கைகளை ஜப்பான் திரும்ப பெற்றுள்ளது. ஜப்பானில் 155 முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களால், இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு ஜப்பான். அடிக்கடி நிலநடுக்கம் Source Link

A record of 50,000 people performing Surya Namaskar at the same time | ஒரே நேரத்தில் 50,000 பேர் சூரிய நமஸ்காரத்தில் சாதனை

ஆமதாபாத் குஜராத் மாநிலத்தில் ஒரே நேரத்தில், 50,000க்கும் மேற்பட்டோர் சூரிய நமஸ்காரம் செய்து, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். அதற்கு, பிரதமர் மோடியும் பாராட்டு தெரிவித்து உள்ளார். குஜராத்தில் முதல்வர் பூபேஷ் படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, புத்தாண்டை வரவேற்கும் விதமாக, நேற்று மாநிலம் முழுதும் 108 இடங்களில், சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் பாராட்டு இதன் ஒரு பகுதியாக, மெஹ்சானா மாவட்டத்தின் மோதரா நகரில் உள்ள, பிரசித்தி பெற்ற சூரியனார் … Read more