2019/2020ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை தாதியர் பயிற்சிக்காக உள்வாங்குதல்..

2019/2020ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை தாதியர் டிப்ளோமாவிற்கு உள்வாங்குவதற்கான நேர்முகப் பரீட்சை இவ்வரடத்தின் ஜனவரி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாடு முழுவதும் அமைந்துள்ள தாதியர் கல்லூரிகள் மற்றும் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. முதல் தடவை நேர்முகப் பரீட்சையில் கலந்து கொள்ள முடியாமல்போன பரீட்சார்த்திகளுக்காக, மீண்டும் ஒரு சந்தர்ப்பம் மே மாதம் 26 ஆம் திகதி வழங்கப்பட்டது. நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்ட பரீட்சார்த்திகளிடையே தாதியர் டிப்ளோமா பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிட முன், … Read more

கிச்சனில் தேங்காய் துருவும் அப்பா… பாலின-நடுநிலை பாடப்புத்தகங்களை அறிமுகப் படுத்தும் கேரளா!

காலையில் அப்பா பேப்பர் படித்துக் கொண்டிருப்பார், அம்மா அவருக்கு டீ போட்டுக் கொண்டு வந்து கொடுப்பார். இப்படிதான் பெரும்பாலான வீடுகளின் காலைப்பொழுது தொடங்கும். இதனைப் பார்க்கும் குழந்தைகளும் சமையல், அடுப்படி வேலைகள் எல்லாம் அம்மாவினுடைய பொறுப்பு என நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால், அப்பா சமையல் செய்தால் எப்படி இருக்கும். இந்த மாற்றத்தை மனம் ஏற்க வேண்டும். அதற்கு சமையல் வேலைகள் பாலினத்தைத் தாண்டி அனைவருக்குமானது என்ற தெளிவு வேண்டும். இந்தத் தெளிவை குழந்தையிலிருந்தே புகுத்த வேண்டும். Students … Read more

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12 அன்று அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் … Read more

“ஆட்சி அமைக்கும் முன்பாகவே வன்முறை” – தெலுங்கு தேசம் கட்சி மீது ஜெகன்மோகன் புகார்

அமராவதி: “ஆட்சி அமைக்கும் முன்பாகவே தெலுங்கு தேசம் கட்சியினரின் வன்முறைகளால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது” என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள பதிவில், “தெலுங்கு தேசம் கட்சியினரின் வன்முறைகளால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ஆட்சி அமைக்கும் முன்பாகவே தெலுங்கு தேசம் கட்சியின் கும்பல்கள் வெறித்தனமாக செயல்படுகிறார்கள். கிராம நிர்வாக அலுவலகங்கள் … Read more

விவோ X Fold 3 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய வகையிலான ஃபோல்டபிள் போனான ‘X Fold 3 புரோ’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் … Read more

பிரதமர் மோடி பதவியேற்பது எப்போது? ஜூன் 8இல் இல்லை… வந்தது புதிய தகவல்…!

Narendra Modi: நரேந்திர மோடி பிரதமராக வரும் ஜூன் 8ஆம் தேதி பதவியேற்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

சுலப மாதத் தவணையில் லஞ்சம் வாங்கும் குஜராத் அரசு அதிகாரிகள்…

சுலப மாதத் தவணைகளில் (EMI) லஞ்சம் வாங்கும் நடைமுறை குஜராத் மாநில அரசு அதிகாரிகளிடையே இப்போது பிரபலமடைந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற பத்து வழக்குகள் பதிவாகியுள்ளதாக குஜராத் ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி மோசடி செய்த நபரிடம் இருந்து ரூ. 21 லட்சம் லஞ்சமாக கேட்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு அதிகாரி பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து 10 தவணைகளில் மாதம் … Read more

‛‛10 ஆண்டுக்கு பின் கிடைத்த வெற்றி’’.. குஜராத்தில் அதிரடியாக உயர்ந்த காங்கிரஸின் வாக்கு சதவீதம்..

காந்தி நகர்: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குஜராத் தேர்தல் முடிவுகள் பெரும் கவனத்திற்கு உள்ளாகியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குஜராத்தில் காங்கிரஸ் காலூன்றி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த பாஜக இந்த முறை அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில், நேற்று Source Link

இன்னும் சில நாள்தான்.. கோட் படம் குறித்து அதிகமா சொல்றேன்.. மோகன் பேட்டியால் ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் 90களின் வெள்ளிவிழா நாயகன் மோகன் வில்லனாக இணைந்துள்ளார். நீண்ட காலங்களாக நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த மோகன் தற்போது அடுத்தடுத்த படங்களில்